Tuesday, January 13, 2015
பூஜையும் கடவுளும்
Tuesday, August 12, 2014
நல்ல திட்டுங்க
“ ஈழத்தில் நடந்தது போர் குற்றம் அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...
“ஈழத்தில் நடந்தது இன படுகொலை அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...
“ ராஜபக்சே செய்தது சரியே “
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும்
ஈழ தமிழகளுக்கு சம உரிமை பற்றி வாய் திறக்காத ஓநாய்களும், தந்திர நரிகளும்...
தமிழ் உணர்வையும் , இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும்
ஒடுக்க
சூழ்ச்சி செய்ய தக்க தருணம் பாத்து காத்து கொன்டிருந்த
ஓநாய் களுக்கு
நல்ல வாய்ப்பு
சீமான் பற்றி அவதூரு பரப்புரை செய்ய
எதற்க்கெடுத்தாலும் லைக் போட்டு share செய்யும் facebook தமிழர்களே!
நல்ல திட்டுங்க
சீமான் னையும் ,
நெடுமாறனையும்,
வைகோவையும் ..
உங்கள் கொள்ளு பேரனுக்காக காத்திருகிறது ....
ஸ்டாலலினின் கொள்ளு பேரன்
தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிர பிரதமருக்கு கடிதம் ,
ஸ்டாலலினின் கொள்ளு பேரன் 1 மணி நேர உண்ணாவிரதம் ,
ஸ்டாலலினின் கொள்ளு பேரன் கொட்டும் மலையில்
ஈழ தமிழருக்காக மனித சங்கிலி னு ...
Saturday, September 1, 2012
Travelling Allowance Bill Claim of Hanuman
After the Lanka War, Hanuman submitted his TA Bill for his tour to pick up the Sanjevani booti.
The Dealing Assistant in the TA Section raised 3 objections as under:
a) Hanuman did not take permission of King Bharat for undertaking the tour;
b) Hanuman being a Group 'C' official was not entitled to Air Travel; and,
c) Hanuman was asked to carry a plant, but instead carried the whole mountain. Hence claim for excess baggage not acceptable.
When Hanuman invited Ram's attention to the above, he stated that he could do nothing since the queries raised were as per rule. However, seeing the plight of Hanuman, Lakshman offered to speak to the dealing assistant. Lakshman spoke to the dealing assistant and offered him 10% of the TA Bill.
Now the dealing assistant wrote on file:
'Re-examined. Since Bharat was ruling as a representative of Ram, and, since Hanuman had gone on official work under directions of Ram, these directions would not only suffice, but would also constitute permission to utilize non-entitled class of travel. The excess baggage is justified as Hanuman being a Group 'C' official might not have been able to properly identify the proper plant, and, bringing the wrong plant would have entailed multiple journeys, thereby increasing expenditure from the exchequer. Accordingly, the claim, as submitted, may be passed."
Have a Nice Day !!!
Thursday, August 9, 2012
Proper Utilisation....
Buddha, one day, was in deep thought about the worldly activities and the ways of instilling goodness in human beings.One of his disciples approached him and said humbly " Oh my teacher ! While you are so much concerned about the world and others, why don't you look in to the welfare and needs of your own disciples also."
Buddha : "OK.. Tell me how I can help you"
Disciple : "Master! My attire is worn out and is beyond the decency to wear the same. Can I get a new one, please?"
Buddha found the robe indeed was in a bad condition and needed replacement.He asked the store keeper to give the disciple a new robe to wear on.The disciple thanked Buddha and retired to his room.A while later, he went to his disciple's place and asked him "Is your new attire comfortable? Do you need anything more ?"
Disciple : "Thank you my Master. The attire is indeed very comfortable. I need nothing more"
Buddha : "Having got the new one, what did you do with your old attire?"
Disciple : "I am using it as my bed spread"
Buddha : "Then.. hope you have disposed off your old bed spread"
Disciple : " No.. no.. master. I am using my old bedspread as my window curtain"
Buddha : " What about your old Curtain?"
Disciple : "Being used to handle hot utensils in the kitchen"
Buddha : "Oh.. I see.. Can you tell me what did they do with the old cloth they used in Kitchen"
Disciple : "They are being used to wash the floor."
Buddha : " Then, the old rug being used to wash the floor...?"
Disciple: " Master, since they were torn off so much, we could not find any better use, but to use as a twig in the oil lamp, which is right now lit in your study room...."
Buddha smiled in contentment and left for his room.
If not to this degree of utilization, can we at least attempt to find the best use of all our resources at home and in office?
We need to handle wisely, all the resources earth has bestowed us with ….both natural and material so that they can be saved for the generations to come.
Thursday, February 16, 2012
COMPLAINT LETTER TO THE RAILWAYS IN 1909!!
COMPLAINT LETTER TO THE RAILWAYS IN 1909!!
Okhil Babu's letter to the Railway department:
Date: 02 - 07 - 1909
Divisional Railway Officer,
Sahibgunj,
Respected Sirs,
I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with
jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle
blow for train to go off and I am running with lotaah in one hand and dhoti in the next when I
am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved
at Ahmedpur station. This too much bad, if passenger go to make dung that dam guard not wait
train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for
public sake. Otherwise I am making big report to papers.(ORIGINAL LETTER)
Your faithful Servant,
Okhil Chandra Sen
Okhil Babu wrote this letter to the Sahibganj divisional railway officer in 1909. It is on
display at the Railway Museum in New Delhi. It was also reproduced under the caption
Travellers Tales in the Far Eastern Economic Review.
Any guesses why this letter is of Historic Value?
It led to the introduction of TOILETS in trains in India.....!!!!
Moral : No idea is stupid and should not be discarded. We should always speak up.
Monday, June 27, 2011
டாஸ்மாக்
அவமானச்சின்னம்
டாஸ்மாக்
பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்
காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மாக்
குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்
வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்
பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்
ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்
போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்
விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்
வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்
இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்
இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Friday, June 3, 2011
Why Kashmir belongs to India
An ingenious example of speech and politics occurred recently in the United Nations Assembly that made the world community smile. ☺ A representative from India began: “Before beginning my talk I want to tell you something about Rishi Kashyap of Kashmir, after whom Kashmir is named. When he struck a rock and it brought forth water, he thought, 'What a good opportunity to have a bath.' He removed his clothes, put them aside on the rock and entered the water. When he got out and wanted to dress, his clothes had vanished. A Pakistani had stolen them.” The Pakistani representative jumped up furiously and shouted, “What are you talking about? The Pakistanis weren't there then.” The Indian representative smiled and said, “And they say Kashmir belongs to them. And now that we have made that clear, I will begin my speech.”
Wednesday, March 23, 2011
இப்படிக்கு ...தமிழ் நாட்டின் பரம ஏழை
நீங்கள் படித்தவரா ? ..............
அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை
ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை
ஏனென்றால்
நாங்கள் படிக்காதவர்கள் .......
என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...
என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் ..
ஏனென்றால் நான் படிக்காதவன்.......
இப்படிக்கு ..,
நன்றி :
Vijay Computers,18A,APM Complex 2nd FloorSathy ரோடு Erode - 638 00198427 716760424-4271676tvijee@yahoo.com ; vijaycomputerserode@gmail.com
Monday, October 25, 2010
மன அலை
மன அலைஉங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.
உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.
மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).
முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.
எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்.
உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.
நன்றி : K.Sakthi
Saturday, July 31, 2010
"நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ...
" தோல்வி என்பது
சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம்....
நிலவை தொட்டது
மூன்று தோல்விகளுக்கு
பிறகு தான் ".....
"சதா யோசி
மூளை ஒரு மிருகம்
தீனி போட்டுக் கொண்டே
இருக்க வேண்டும் ..
இல்லாவிட்டால் அது
தீயதைத் தின்று விடும் "
"உலகை
உலுக்கி உலுக்கி
எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப் படலமாக
இருந்தவன் தான் "
" ஒன்றைக் கவனித்துக்கொள்
இறங்கிப் போவதால்
என்றுமே நாம்
தாழ்ந்து போக மாட்டோம்
பள்ளத்தில் நதி
இறங்கிப் போகிறது
அதனால் அது மேடுகளில்
அசாதாரணமாகப்
பாய்கிறது "
" செய்ய நினைப்பதே
செய்வதினுடைய
பாதி வெற்றி தான்
எடுக்கும் முடிவை
உடனே செயல்படு
முடியும் -முடிவும்
போகப்போக
நரைத்துப் போகக் கூடியவை ..."
நன்றி : Abdul Hakim.S
Thursday, May 20, 2010
இந்தியா
We live in a nation ,
- where Pizza reaches home faster than Ambulance police,
- Where you get car loan @ 5% and education loan @ 12%,
- Where rice is Rs 40/- per kg but sim card is free,
- Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity,
- Where the footwear, we wear ,are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath,
- Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous,
- Where we make lemon juices with artificial flavours and dish wash liquids with real lemon.
- Where people are standing at tea stalls reading an article about child labour from a newspaper and say,"yaar bachhonse kaam karvane wale ko to phansi par chadha dena chahiye" and then they shout "Oye chhotu 2 chaii laao....."
Saturday, March 20, 2010
Wednesday, February 24, 2010
மனதைத் தொட்ட வரிகள் !
துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்
உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்
பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா
அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.
பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே
நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் *) பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
பறக்க விரும்புபவனால் படர முடியாது.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
Wednesday, October 21, 2009
வலிமையுள்ளவன் செய்வதே நியாயம்!
( ஏற்று கொண்டால் நீங்கள் படிக்க தேவை இல்லை படித்து உங்கள் நேரத்தை வீண் அடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏற்க மனம் மறுத்தால் , மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். பிறகு முடிவு உங்கள் கையில் )
நம்ம வூரு கட்டபஞ்சயதுல இருந்து எடுத்துகோங்க வலிமையுள்ளவன் சொல்லறதே தீர்ப்புகிரத விட நியாயமும் அது தான். வலிமையுள்ளவன் னா 1) பணம் உள்ளவர் 2) (சட்டம் ஒழுங்கை காப்பத்துற) பதவியுல்லவர் 3) பெரிய
அரசியல்வாதி . இதுல யார் பெரிய ஆலோ அவர் சொல்றது தான் உண்மை , நியாயம். ( நான் எல்லோரையும் குறை குறைவில்லை)
இது ஒன்னும் புதுசு இல்ல ஆனா உலக முழுவதும் அப்படி தான் னு சொன்ன ஆச்சர்யமா இருக்க? ஆனா அது தான் உண்மை.
நிகழ்வு 1 : தமிழர்களை நிர்வாணமா கைகளை கட்டி , துப்பாக்கில சுடுறான், கண் முன்னாடி உயிர் பிரிகிறது, இன்னும் ஆக்கபூர்வமா ஒன்னும் நடக்கல. அது உண்மையா? பொய்யா ? கேட்டுட்டு இருக்காங்க. சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ? பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என கூட்டாக சேர்ந்துருக்க மாட்டார்களா ?. இந்தா மாதிரி நிகழ்வு சதாம் உசேன் செய்ததாக ஊ டகங்களில் வந்த போது உலகமே அதிர்த்து . எவ்வளவு விரைவாக செயல் பட்டு தண்டனை வழங்கினார்கள். இன்று அதே கொடுரத்தை ஒரு நாடு செய்கிறது. இன்னும் உலகமே அமைதி மட்டுமே காக்கிறது. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? அவர்கள் பின்னாடி சீனா போன்ற வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
நிகழ்வு 2 : ஒரு நாடு தன்னுடைய மக்களை ராசாயுன ( பாஸ்பரஸ் ) குண்டு போட்டு தீயுனால் கருக வைக்கிறது. இன்றுவரை இலங்கையை தவிர எந்த ஒரு பயங்கர வாத இயக்கமும் இதை செய்யாவில்லை . இதை கேக்கும் போது யாரும் உணர முடியாது . ஒரு சிறு எடுத்து கட்டு திபாவளி வெடிகள் பஸ்பரஸல் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் கையில் காயம் பட்டுவிட்டால் இரண்டு நாட்கள் அந்த எரிச்சல் தாங்க முடியாது . அவ்வளோ மோசமான குண்டுகளை மனிதர்கள் மீது விசுறாங்க . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
நிகழ்வு 3 : பெண்களை நிர்வாண படுத்தி பல இடங்களில் காயம் செய்து , கடித்து கொன்று இழுத்து செல்கிறது. பல பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து கொல்கிறது. இந்த கேவலமான செயலை இன்று வரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் நமக்கு தெரிந்து செய்தது இல்லை . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. குறி பாத்து சுட்டு , தோல் பட்டை முழுக்க பதக்கங்கள் வாங்கினா மட்டும் வீரனா ஆயுற முடியுமா என்ன ?. அதையும் தாண்டி மனித நேயம் காப்பவனே உண்மையான வீரன். இதை உணர அறிவு வேண்டும் அதுவும் ஆறாம் அறிவு வேண்டும் அது இல்லாதவர்களுக்கு இது சிரிப்பா தான் வரும். இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு ஊசி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.
சமிபத்தில் ஒரு நிழல் படம் பார்த்தேன். அமெரிக்க வீரர் ஒருவர் போர் களத்தில் ஒரு கையில் துப்பாக்கி , மறு கையில் ஈராக்கிய குழந்தையை பாதுகாப்பாக தூக்கி முத்தம் இட்டு இறுக்கி அணைக்கிறார் . உடம்பு சிலிர்த்தது . இவன் அல்லவா வீரன். அந்த குழந்தை யார் என நினைக்க வில்லை . யாரை எதிர்த்து போர் புரிகிரானோ அவன் குழந்தையாக கூட இருக்கலாம் . அவனுள் மனிதநேயம் ஓங்கி நிற்கிறது. அவன் அல்லவா வீரன் . அந்த வீரனுக்கு தலை வணக்கம். கூ ட்டு பயிற்சியில் இதை யாரும் சொல்லிதர மாட்டர்கள் . நீ மனிதனாக இருந்தால் மட்டுமே வரும் .
நிகழ்வு 4 : போர் காலத்தில் எத்தனை குழந்தைகள் இறந்தன. குடல் சரிந்து, முகம் சிதைந்து , கை, கால்களை இழந்து. மனித உரிமை ஆணையாம் , யுனிசய்ப் , ஐ நா , செஞ்சிலுவை எல்லாம் நிராயுதமாய் , அறிக்கையால் வலி யுறுத்தி கொண்டு மட்டும் இருந்தது. இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால் , உலகம் சும்மா விட்டிருக்குமா ?. உடனே நடவடிக்கை எடுத்துருக்கும் அல்லவா ?. உலகம் அமைதி காப்பது ஏன் ?. ஒரு நாடு செய்கிறது. ஒரு நாட்டின் இரானுவம் செய்கிறது . வலிமையுள்ள நாடுகள் உதவி செய்கிறது. இதனாலா ?
நிகழ்வு 5: மக்களை ஆடு மாடு போல் பட்டிகளில் அடைத்து , ரொட்டி துண்டுகளை வீசி, உணவை மட்டுமே சிந்திக்கும் மிருகங்களை போல் , மாத கணக்கில் அடைத்து , அதற்க்கு யாரும் நம்ம முடியாத பல கதைகள் கூற, உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .
சுமார் 60 வருடங்களாக சம உரிமைகள் இல்லாமல் வாழும் மக்களுக்கு உலக நாடுகள் உரிமை வங்கி தர முடியவில்லை. கேட்டல் அது இலங்கை நாட்டின் இறையாண்மை சார் ந்தாம் , அப்புறம் அது உள் நாட்டு விசயமாம். அப்புறம் எதுக்கயா உள்நாடுல நடக்குற விசயத்துக்கு எல்ல நாடும் உதவி செய்யுது ?. ஆயுதம் வழங்குரவங்க உரிமையும் வாங்கி தரனும் இல்லாட்டி அமைதியா உள்நாடுல நடக்குற விஷத்தை தலையிடாம இருக்கணும். உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .
இதன் மூலம் நமக்கு தெரிவது என்ன வென்றால்
வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.
என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு ஊர் அல்ல , ஒரு நாட்டில் அல்ல, உலகமே இது தான் எனபது கசப்பான உண்மை .
நியாயம் , தர்மம், நீதி என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு நான் யோசிப்பது எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் படித்த "டார்வின் கோட்பாடுகளை மட்டுமே". அது மட்டுமே என்றும் உண்மையாகிறது .
உண்மை கசக்கிறது ...
Thursday, August 27, 2009
தன்னம்பிக்கை கதை
எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...
பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.
சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.
ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.
ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...
“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.
”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!
கந்தசாமி ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
“தூத்துக்குடி பக்கம். நீங்க?”
Wednesday, January 28, 2009
இது இளைய சிங்கள சகோதரனுக்கு...
இது இளைய சிங்கள சகோதரனுக்கு...
பாலஸ்தினத்தில் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டாமென்று போர் கொடி ஏந்தினான் பல நாட்டு கிருஸ்தவன். ஏன் இஸ்ரேல் கிருஸ்தவன் பாலஸ்தினத்தில் இஸ்லாமிய மக்களுக்காக போர் கொடி ஏந்தினான். இதுவல்லவா மனித நேயம். இந்த மக்களை கொண்ட இஸ்ரேல் வளர்ச்சியை யார் தடுக்க முடியும்.
இராக் இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டாமென்று போர் கொடி ஏந்தினான் பல நாட்டு கிருஸ்தவன். ஏன் அமெரிக்கா கிருஸ்தவன் போர் கொடி ஏந்தினான். இதுவல்லவா மனித நேயம். இந்த மக்களை கொண்ட அமெரிக்க வளர்ச்சியை யார் தடுக்க முடியும்?.
இனம், பதவி, கட்சி, ஒட்டு இதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் அமைதியாய் யோசித்து பாருங்கள்....
"எங்களது நாட்டு (தமிழ்) மக்கள் " என்ற எண்ணம் எப்பொழுது உங்களுக்கு வருகிறதோ அன்றே நீங்கள் மிக பெரிய வல்லரசு ஆகும் நாள் நெருங்குகிரத்தை நீங்கள் உணர்வீர்கள் .
தமிழன் உலகிற்கே நல்லவன் உங்களை தவிர ........
உண்மையாய் பழகி பார் ...
இன்று உங்கள் மண் சிங்களனுக்க இல்லை தமிழன்னுக்க சொந்தம் என்பதை விட... ஆனால் நாளை இது கடலுக்கே சொந்தம் எனபது மட்டும் நிச்சயம்.
எங்கள் கோரிக்கை எல்லாம் ஒன்று தான் ...
நம்பிக்கையுடன் மதத்தை, இனத்தை தாண்டிய தமிழன் ...
சந்திப்போம் சிந்திப்போம்
Tuesday, January 27, 2009
View of Doctor and the Patient
Operation is one of the routine thing like taking tea, riding vehicle for a Doctor. Some time he can't able to drive which leads to permanent problem in vehicle which will persist for lifetime of vehicle . But for the doctor, it is temprory one. It can able to rectify it next time. But for vehicle......it is permanent one and can't be rolled back(life long).
Same thing is for operation. Some times he can do it better but some time he can't able to do it well. For Doctors, the operation is nothing more than the count which is to be added either in sucess or failure. But for the patient.... that operation is the result of life. If it is success then only he can think about family, friends or life etc., otherwise family will think of how to claim his insurances.
M.senthil Kumar
Problem and the Result
Human attitude toward problem is :
3)If again Problem Persists, then we will think that it is a minor problem. Leave it.
4) If again Problem persists, ok it is a minor problem. It can be solved theoritically with some reason which is valid or not.
5) If again problem persists, then we will try to consider it practically.
5) If again Problem persists, then we will try to solve it with very minimun requirements.
6) If again problem persists, then we will try to solve it with minimum requirements.
7) If again problem persists, then we will try to solve.
Friday, December 12, 2008
பாக். பாவமப்பா.......
ஏன் எனில் முன்னால் அதிபரோ உலக நாடுகள் முன்னால் பாரதநாட்டியம் ஆடி கொண்டே... இந்தியாவிடம் கண்ணால் கதகாலி ஆடி மிரட்டி.. மிரட்டி.. கால் ஓய்ந்து போய் இப்போது கைத்து கட்டிலில் காற்று வாங்க லுங்கி கட்டிகொண்டு கால் கடுக்க உக்காந்திருக்கும்
இந்த வேளையில் .....
இப்போது இருப்பவறோ..
பெனாசிர் அவர்கள் இறப்பால் உயிர் வாழ்த்து கொண்டிருக்கும் இவர் ...
திவிரவாதிகள்...காலில் கரணம் அடித்து சரணம் பாடி கொண்டே.....உலக தாலைவர்கள் கன்னத்தில், கூசும் அளவிற்கு தன் மிசையால் உரசி உரசி பயந்து... பயந்து.. பாப் பாடி கொண்டிருக்கிறார் "நான் அவன் இல்லை" என்று.
பாவம்பா.........




