Thursday, August 4, 2011

என் அன்பே நாளும் - சத்யம்

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை,
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே,மாறவேண்டும் நான் உன் தாயாகவே

ஆத்தாடி ஆசை அலைப்பாய,சேத்துக்கோ மீசை கொடைசாய
கூத்தாடி கோடை மழை பேய,ஏத்துக்கோ ஆல உலகாய
என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை


தலை தொடும் மழையே ,செவி தொடும் இசையே ,
இதழ் தொடும் சுவையே,இனீப்பாயே
விழி தொடும் திசையே,விரல் தொடும் கணையே,
உடல் தொடும் உடையே இணைவாயே

யாவும் நீயாய் மாறி போக நானும் நான் இல்லை
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தாடி அசந்தே போனாயா,ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா,காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

கருநிற சிலையே,அறுபது கலையே,பரவச நிலையே,பகல் நீயே
இளகிய பனியே,எழுதியே கவியே,சுவை மிக கனியே,சுகம் நீயே
கூடு பாவை தேக்த்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாக தோடு ஆசை நதி மோதுதே
தொடுவயா என்னை தொடருவேனே உன்னை

ஆத்தாடி அசந்தே போனாயா ,ஆசையில் மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா ,காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மெலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே ,மாறவேண்டும் நான் உன் தாயாகவே
காணவேண்டும் யாதும் நீயாகவே ,மாறவேண்டும் நான் உன் தாயாகவே