Thursday, February 19, 2009

இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்

ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.
தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//
//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//
//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//
//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

அடி மனதில் இரத்தம் வருகிறதா.
வரும்...
வந்தே தீரும் ....
உன் தகப்பன் ஒரு தமிழன இருந்த ....
உன் தாய் ஒரு தமிழச்சிய இருந்த ...
நீ குடித்தது தமிழ் பாலா யை இருந்த ...
வர வில்லை என்றால்...
நீ தமிழனாய் அல்ல மனிதனை வாழ தகுதி அற்றவன் ...

இதுவே ஒரு தமிழன் சிங்கள சகோதிரியை செய்திருந்தால் எல்லோரும் கொக்கரிபீர்கள் மரபு தவறிவிட்டான் என்று. கண்ணியமான தமிழன் என்றும் இவ்வாறு செய்யமாட்டன் கவலைபடாதீர்கள் சிங்கள சகோதரர்களே .... நீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.

மனிதன் உருவில் திரியும் மிருகங்களே... இந்த ஈன செயலை செய்ய வெக்கமாய் இல்லை. விலங்கிளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது, தன் தகப்பனை கை காட்ட தெரிந்த குணமே.
நிங்கள் மானிதர்களா?. உன் சகோதரி நினைவிற்க்கு வரவில்லை?. தாய்
நினைவிற்க்கு வரவில்லை?. புதனின் அந்த துய்மையான, அமைதியான முகம் கூடவா நினைவிற்க்கு வரவில்லை?.
அடேய் மூடர்களே... எந்த மதம் கூறியது ஈன செயலை செய்ய?. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய?.
சொல்...
போரிட வேண்டியது உங்களிடம் அல்ல அவனிடம் தான்.

புத்தன் பிறந்த மண்ணின் மைந்தர்களட இவர்கள். இவர்கள் கால் பூமியுள் பட குடுத்து வைத்தவர்கள் நீங்கள். பிழைகா தெரியாதவர்களே.

பெண்கள் விரும்புவதெல்லாம் குழந்தைகளை தூக்க, ஆயுதங்களை அல்ல... உலகம் முழுவதும் தேடி பாருங்கள் , எண்ணி பாருங்கள் ஆயுதம் ஏந்தும் பெண்களை. குழந்தைகளை தூக்கும் பெண்கள் ஆயுதங்களை தூக்கு கிறார்கள் என்றால் "எங்கோ யாரோ மன்னிக்க முடியாத தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்கள் நாட்டு பெண்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள் என்றால் வெக்க படவேண்டியது நீங்கள் தானே. குழந்தைகள் தூக்கும் பெண்கள் ஆயுதம் ஏந்துவது யார் தவறு. இதயம் என்று ஒன்று இருந்தால், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சிந்தித்து பாருங்கள்.

உயிரோடு இருக்கும் போது தான் உரிமைகளை விட்டு வைக்கவில்லை, இறக்கும் போதாவது மானத்தை விட்டு வைங்களேன்... மனிதர்களாய் இருப்பின்.

ஊலையுடும் உலக நாடுகளே ஏன் ஊமையாய் நிற்கிறீர்கள் ?. ஆம் உண்மைக்கு எப்போதும் வாய் இருப்பதில்லை உலகில் " எனபது சரியே.
மிருகங்களுக்கெல்லாம் சட்டம். வதை படுவதை தடுக்க இயக்கம் ஆனால் இவர்களுக்கு இல்லை. சொல்லுங்கள் ... இவர்களை காப்பாற்ற முடியுமானால் இன்றே இவர்களை மிருகங்களக்கி விடுங்கள். நிர்வானமாய் இருக்கும் இவர்கள் இப்போதே பாதி மிருகங்கள் தான்.

மிருகமாய் கொலை செய்த மரண தண்டனை கைதிக்கு கூட வழக்காட மனித உரிமை சங்கம் உண்டு. எங்கே அவர்கள் ?.

வந்தாரை எல்லாம் தலைவனாகி வாழ வைத்த தமிழ் இனம் இன்று அவல நிலையில். தலைவர்களே உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் செய்ய தயார். உங்கள் மகன், பேர குழந்தைகளை எல்லாம் நாங்கள் எங்கள் தலையில் தூக்க தயார். அடிமைகளாய் வாழ்ந்த எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஆனால் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் போர் நிறுத்தம் தான். என்றோ தின்ற ரொட்டி துண்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாழ் ஆட்டும் நன்றி இனமே நாங்கள். நன்றி மறக்க மாட்டோம். புறப்படுங்கள்...உங்கள் கால் தமிழ் நாட்டில் வைக்குமேயானால் .... உங்கள் நுனி நாக்கில் தமிழ் தவளுமேயானால்....புறப்படுங்கள்... போரை நிறுத்துங்கள் !!!

எல்லாவற்றையும் தூக்கி எரியுங்கள். புறப்படுங்கள் ... எதிரியோ... துரோகியோ... யாரும் மடிய வேண்டாம். அவனவன் இறப்பதற்கு முன் தன் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆகவேண்டும். தவறு செய்தவன் இறப்பதற்கு முன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுவே சத்தியம்...

Wednesday, February 18, 2009

ஒரு முட்டாளின் முன்று கேள்விகள்

ஒரு சாதாரண இந்திய குடிமகனான என்னுள் எழுந்த முன்று கேள்விகள்.

1) இந்தியா, ஈழத்தில் உள்ள தமிழர்களின் உரிமைகளை வாங்கி கொடுக்க உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர, ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

2) இந்தியா, ஈழத்தில் உள்ள ராணுவத்தால் கொல்லபடுகின்ற தமிழர்களின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?.

இந்தியாவின் பதில் : இது உள்நாட்டு பிரச்சனை. வலியுறுத்தலாம் தவிர ஒரு நாடு இன்னொரு நாட்டை நிர்பந்திக்க முடியாது.

அப்போ இப்ப இலங்கையில் நடக்குற சண்டையும் உள்நாட்டு பிரச்சனை தானே?. இலங்கை நாட்டில் ஒரு தரப்பு மக்கள் தங்களின் உரிமைக்காக அந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளரை எதிர்த்து போராடுகிறார்கள்.

இந்த உள்நாட்டு பிரச்சனைகாக இந்தியா ஏன் பணம், ஆயுத உதவி செய்ய வேண்டும்?.

இந்தியா பணம், ஆயுத உதவி செய்யும் போது மட்டும் இது உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவதா தெரியுலையா?.

என்னை போன்ற பல பேருக்கு புரியாத புதிரா தான் ....

Friday, February 13, 2009

இறப்பது இந்தியர்களா ? தமிழர்களா ?

அதிகம் பேசவும் தேவை இல்லை விளக்கவும் தேவை இல்லை. கேள்வி ஒன்றே போதுமானது. ஆனால் ஆதங்கம் விடுவதா இல்லை என்ன செய்வது ?. வேறு மாநிலத்தில் வாழும் என்னைப்போலவர்களிடம் மற்றவர்கள் பேசும் போது தான் தெரிகிறது நமக்கு. பேசும் போது "This is the problem of Tamils in SriLanka" ( இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை ). நானும் நுட்பமாக கவனிக்காமல் சாதாரணமாக நினைத்தேன். பிறகு தான் கேள்வி எழுந்தது "இது இலங்கையில் வாழும் தமிழர் பிரச்சனை" சரியா ? என்று. ஏன் இது இலங்கையில் வாழும் இந்தியர் பிரச்சனை இல்லையா? . தமிழர் பிரச்சனை வேறு இந்தியர் பிரச்சனை வேறா? . பிரச்சனை முடிவுக்கு வராத காரணம் இப்போது தான் புரிந்தது என்னக்கும். புரிந்தது இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று. சரிதானே இறப்பது தமிழன் தானே ... இந்தியர்கள் பழி யானால் துடி துடித்து போகும் இந்தியாவிற்கு ஏன் பல இந்தியர்கள் இலங்கையில் ரத்தம் சிந்துவதை பார்த்து கொண்டிருக்கிறது ?. இறப்பது இலங்கையில் வாழும் இந்தியன் என்று இந்தியா நினைக்குமேனால் பிரச்சனை முடிந்துவிடும் . "மறப்பவர்கள் தான் தமிழ் மக்கள் " எல்லாம் ஆறு மாதத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால்...
மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம் தான் இது

Thursday, February 5, 2009

40 Tips for Better Life from ISHA YOGA

( இது ஈ-மெயிலில் நண்பர் அனுப்பியது )
1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in Previous Year.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead> invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems > are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26. What other people think of you is none of your business.>
27. GOD ! heals everything.
28. However good or bad a situation is, it will change.
29. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
30. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
31. Envy is a waste of time. You already have all you need.
32. The best is yet to come.
33. No matter how you feel, get up, dress up and show up.
34. Do the right thing!> 35. Call your family often.
36. Your inner most is always happy. So be happy.
37. Each day give something good to others.
38. Don't over do. Keep your limits.
39. When you awake alive in the morning, thank GOD for it.
40. Please share this to everyone you care about.