Monday, October 25, 2010

மன அலை

மன அலைஉங்களது தீவரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்கள் மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது. இது உலகறிந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
எண்ணங்களும், உணர்ச்சிகளும் நீண்ட தூரத்திற்கு அஞ்சல் செய்யப்பட இயலுமா என்பதைத் தீர்மானிக்க ட்யூக் பல்கழைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடைவிடாது அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURU) என்று அழைக்கிறார்கள்.
உதாரணம்: ‘நாய்’ என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன. தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன. உங்களது தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். இது நிருபிக்கப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட அறிவியல் உண்மை.
மானசிக ஒலிபரப்பினால் உங்கள் வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும். உதாரணமாக, உங்கள் நண்பர் பிரியா உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். இப்படித் தீவிரமாக நினைக்கிறீர்கள் “பிரியாவுக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறேன். அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன்!” (அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுகிறீர்கள். நீங்கள் மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்).

முச்சந்தியில் நிற்கின்ற போலீஸ்காரருக்கும், ஊனமுற்ற சிறுவனுக்கும் அலுவலத்திலும் மளிகைக் கடையிலும், தொழிற்சாலையிலும் என தென்படுகின்ற ஒவ்வொருவருக்கும் – யார் எங்கிருந்தாலும் எல்லோருக்கும் – உங்கள் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் மானசிகமாக அஞ்சல் செய்யுங்கள்.
எங்கோ இருக்கின்ற முன்பின் தெரியாத மனிதர்களுக்கு உங்களுடைய மானசிக அஞ்சல் எப்படிப் போய்ச் சேரும் என்பதையோ, அவர்களின் மனம் அல்லது உள்மனம் எவ்வாறு அதை உணர முடியும் என்பதையோ பற்றி எண்ண வேண்டாம்.
உங்களுடைய நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து உங்களுடைய சொந்த ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும் என்பது நிருபிக்கப்பட்ட மனோதத்துவ உண்மையாகும்.
நன்றி : K.Sakthi

Saturday, July 31, 2010

"நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ...

சில பக்கங்கள் ..."நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ..

" தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம்....

நிலவை தொட்டது

மூன்று தோல்விகளுக்கு

பிறகு தான் ".....


"சதா யோசி

மூளை ஒரு மிருகம்

தீனி போட்டுக் கொண்டே

இருக்க வேண்டும் ..

இல்லாவிட்டால் அது

தீயதைத் தின்று விடும் "


"உலகை

உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப் படலமாக

இருந்தவன் தான் "


" ஒன்றைக் கவனித்துக்கொள்

இறங்கிப் போவதால்

என்றுமே நாம்

தாழ்ந்து போக மாட்டோம்


பள்ளத்தில் நதி

இறங்கிப் போகிறது

அதனால் அது மேடுகளில்

அசாதாரணமாகப்

பாய்கிறது "


" செய்ய நினைப்பதே

செய்வதினுடைய

பாதி வெற்றி தான்

எடுக்கும் முடிவை

உடனே செயல்படு

முடியும் -முடிவும்

போகப்போக

நரைத்துப் போகக் கூடியவை ..."


நன்றி : Abdul Hakim.S

Monday, July 26, 2010

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

dd

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை

புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல…
துயரங்கள் சுமந்துகொண்டு
தொடரும் காயங்களுக்கு நடுவில்
நாளைய பொழுதின்
விடிவுக்காக ஏங்கும்
ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்…!

நீதி
என்றைக்கோ செத்துப்போனது
மனிதனேயம்
எப்போதோ தொலைந்துபோனது
அன்றில் இருந்து…
நியாயத்தின் அர்த்தம்
என்னவென்றே தெரியாத ஆட்சியில்
இன்றுவரை…
தொடர்கிறது கறுப்பு யூலை

தொப்புள்கொடி உறவுகளின்
தலைகள் அறுபட்டு
உடல்வேறு தலைவேறாய்
தூக்கி எறியப்படும்

பிஞ்சுகளின் உடலங்களில்
தோட்டாக்களால்…
துளைகள் இடப்பட்டு
தூக்கில் இடப்படும்

தாய்குலத்தின்
உயிரிலும் மேலான கற்ப்பு
களவாடப்பட்டு உடல்மட்டும்
வீதியில் வீசப்பட்டிருக்கும்

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை

அமைதியின் பரிசாக மரணம்
அகிம்சையின் பரிசாக மரணம்
பொறுமையின் பரிசாக மரணம்
உரிமையின் பரிசாகக்கூட மரணம்

தவறேதும் இல்லாத
தண்டணைகளாக…
மனிதப்புதைகுழிகள்
வங்காலைத் துயரங்கள்
அல்லைப்பிட்டி அவலங்கள்
இன்னும் சொல்லமுடியாத சோகங்களாய்
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை

வாழ்க்கைபற்றி
எதுவுமே அறியாத பிஞ்சு
வாழவென்று…
நேற்றுப்பிறந்து இன்று மடிந்துபோகும்

எதிர்காலக் கனவுகளோடு
எங்களின் நாளைய தலைவர்கள்
இன்றைய சிறுவர்களாய்
பலியாகிப்போவார்
பத்தோடு பதினொன்றாய்…!

வாழ்வதற்கு ஏங்குகின்ற
ஒரு இனம்
கலையும் பண்பாடும்
மிகநீண்ட வரலாறும்
சொந்தமாகக்கொண்ட ஓர் இனம்
சர்வாதிகார அரசின் இரும்புக்கரங்களால்
நசுக்கப்பட்டு…
பூவும் பிஞ்சுகளுமாய்
தாயும் குஞ்சுகளுமாய்
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை

புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல…
துயரங்கள் சுமந்துகொண்டு
தொடரும் காயங்களுக்கு நடுவில்
நாளைய பொழுதின்
விடிவுக்காக ஏங்கும்
ஒரு இனமாகத்தான்
இன்றும் நாங்கள்…!

இருப்பினும்…
எவராலும் அழிக்கமுடியாத இனமாய்
பல்லாயிரக்கணக்கில்
வேர் ஊன்றி விழுதெறிந்து
பாரெங்கும் பரவியிருக்கிறோம்…!

காயம்பட்டு…
இரத்தக்கறைபடிந்த
எங்கள் உறவுகளின்
கன்னத்தைத்துடைத்து அணைத்திடவே
நாங்கள் இங்கு இருக்கிறோம்…!

பாசங்கள் அறுபட்டு
எங்கேயோ தொலைந்துபோன
உறவுகள் அல்ல நாங்கள்…!

தொலைவினில் இருந்தாலும்
தொப்புள்கொடி அறுபடாத
குழந்தைகளாய்த்தான் நாங்கள்
இங்கு இருக்கிறோம்.

இந்த…
தொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்
அகலங்கள் இன்னும் விரியும்
இன்றைய
மரணத்தின்வாழ்வு மறையும்வரை
நாளை…
“கறுப்பு யூலை” மரணங்கள் முடியும்வரை

Friday, July 2, 2010

இந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்! - கேணல்.ஹரிஹரன்

இந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்! - கேணல்.ஹரிஹரன்

Written by Sara
Wednesday, 30 June 2010 10:23

தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பமாட்டார், இந்தியாவின் நேர் முகமானது அழுத்தங்களை அதிகரித்தால், சிறிது சாத்தியமாகும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஆர். ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அவர் 'ஈழநேசன் நியூஸ்' இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் வழங்கிய நீண்ட செவ்வி வருமாறு:

1) சிறிலங்காவின் போர் முடிவுற்று ஒரு வருடமாகியுள்ளநிலையில் மாநகரசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமளிக்கும் உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளதா? ஆம். எனின் அதனை சற்று விளக்குவீர்களா?

இதற்கு என்னால் ஆம் அல்லது இல்லை என விடையளிக்க முடியாது. இதை சற்று ஆய்ந்து பார்க்க வேண்டும். இலங்கை அரசு ராஜபக்ச தலைமையில் தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப் பின் வலிமையாய் அமைந்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்த புலம் பெயர்ந்த மக்களும் இயக்கத்துக்கு ஏற்பட்ட அழிப்பின் பிறகு மனங்குன்றி தளர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடையே உட்பூசல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

அதுபோலவே புலம் பெயர்ந்த தமிழர்களும் நவக்கிரக நாயகர்களாக எட்டு திக்கையும் நோக்கி நின்று செயல் படுகின்றனர். இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் ராஜபக்சவின் ராஜதந்திர பகடைக் காய்களாய் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடையே ஒருங்கிணைந்த குறிக்கோளோ செயல்பாடோ எப்போதுமே தோன்றாமல் போகலாம். ஆக ஒட்டு மொத்தமாகத் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் செல்வாக்கை இழுந்து நிற்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க உந்துதல் எதுவும் இல்லை. இருந்தாலும் சர்வதேசச் சூழ்நிலை மற்றும் இந்தியாவின் நேர்முகமான தமது அழுத்தங்களை அதிகரித்தால் அவருடைய செயல் பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தாலும் ராஜபக்ச அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது சிறிதாகத்தான் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளைத் தனக்குச் சாதகமான நிலைபாட்டில் செயல்படுத்துவார் என்பது என் கணிப்பு.

2) சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த போர் உண்மையிலேயே எதிர்பார்த்த பெறுபேற்றை சர்வதேச சமூகத்துக்கு தந்துள்ளதா?

சர்வதேச சமூகத்துக்கு இலங்கைப் போரைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அல் கயிதா அமெரிக்காவில் தொடுத்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின் உலகச் சூழ்நிலையில் பொதுவாக எந்த தனிப்பட்ட விடுதலை இயக்கமும் தீவிர அல்லது பயங்கர வாத அணுகுமுறைகளை பாவிக்க பெரும்பாலான நாடுகள் அனுமதிக்கத் தயாராக இல்லை.

(இதற்கு மாறாக சோவியத்யூனியனுடன் அமெரிக்கா நடத்திய பனிப்போர் சூழ்நிலை விடுதலை இயக்கங்களுக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த உலகச் சூழ் நிலை மீண்டும் தோன்றாது.)

ஆகவே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் பொதுவாக பயங்கரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். பார்த்தும் வருகிறார்கள். நோர்வே போன்ற நாடுகள் ஓரளவு நடுநிலைப் பார்வையோடு செயல்பட்டாலும் அவர்களும் தற்போது ஒதுங்கியே நிற்கிறார்கள். ஆகவே அமெரிக்கத் தலைமையிலான பயங்கரவாதத்தை எதிர்த்த போர் ஆப்கானிஸ்தானில் முடிந்தாலும் அத்தகைய சூழ்நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் அதே நேரத்தில் உலகளவில் மனித நேய மேம்பாட்டுக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து நடக்கும் அரசியல் அல்லது மக்களின் போராட்டங்களுக்கு உதவ முன்பைவிட பலமான சக்திகள் உருவாகி வருகின்றன. இவை அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.

ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்குவதற்கு உந்துதல் எதுவும் இல்லை

3) சிறிலங்காவின் போர் இடம்பெற்ற முறை குறித்து உங்கள் விமர்சனம் என்ன?

நான் ஒரு ராணுவ ஆய்வாளன் என்ற முறையிலேயே என் கருத்துக்களை முன்வைக்க விரும்பிகிறேன்.

விடுதலைப் புலிகள் கடந்த முப்பதாண்டுக் காலத்தில் நான்கு ஈழப் போர்களை நடத்தினார்கள். ஆனால் சென்ற ஆண்டு முடிந்த கடைசி ஈழப்போர் முன்பு நிகழ்ந்த ஈழப்போர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இம்முறை விடுதலைப் புலிகள் தங்களுடைய அடிப்படைப் பலமான கெரில்லா (கொரில்லா என்பது மனிதக் குரங்கு) போர் தந்திரங்களைக் குறைத்து சீருடையணிந்த வழமையான போர்ப்படைகளையும் முறைகளையும் நம்பியிருந்தனர். இது போர் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு பெரிய தவறு. அவர்கள் தோல்விக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன;

1. கிழக்கு மாகாணத்தில் கருணாவின் பிரிவுக்குப்பின் புலிகளின் படைக்குத் தேவையான ஆள் சேர்ப்பு கடினமாயிற்று. ஆகவே இலங்கைப் படைகளை எதிர்க்க அடிப்படையான படைபலம் போதாமல் போயிற்று.

2. இலங்கை ராணுவம் ஜெனரல் பொன்சேகா தலைமையில் தனது பழைய செயல் முறைகளில் இருந்த தவறுகளைத் திருத்த முழு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக படை பலத்தை அதிகரித்து போரின் உக்கிரத்தை அதிகரிக்க உதவும் பீரங்கி மற்றும் ராக்கெட் படைகளையும் தீவிரப்படுத்தியது. ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல் படும் முறைகளை விமான மற்றும் கடற்படைகள் சீராக்கின.

3. பிராபகரன் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு குலைந்த இந்தியாவுடனான உறவை சீர்படுத்த முயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் செல்வாக்கை ஓரளவு நம்பியிருந்திருக்கலாம்.

4. உலகளவில் 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களிடையே விடுதலைப் புலிகள் அமைத்த பலம் வாய்ந்த உதவித்தளங்கள் முழுமையாக இயங்க முடியாமல் செய்யப்பட்டன.

ஆகவே முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள். அதே நேரத்தில் ராஜபக்ச விடுதலைப்புலிகளின் அழிப்பையே முதற் குறிக்கோளாக நாட்டுக்கு வைத்துப் போர் தொடுத்தார். அதற்கான அரசியல் மற்றும் அரசாங்க செயல்பாட்டுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினார். ஆகவே போரின் முடிவு ராணுவ செயல் பாடுகளின் படி ஓரளவு வியப்பளிக்கவில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கள்தான் வியப்பும் விசனமும் அளித்தன.

4) சிறிலங்காவில் இடம்பெற்றபோரின்போது, இந்தியாவின் பங்களிப்பு உங்களுக்கு தெரிந்தவரையில் என்ன?

இந்தியா நேரடி ராணுவ உதவியைத் தவிர்த்தது. அது அளித்த சில ஆயுதங்களோ அல்லது போர் உபகரணங்களோ போரில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் மறைமுகமாகப் பல்வேறு விதங்களில் இலங்கைக்குப் போரின்போது இந்தியா உதவியது.

(புலிகளின் பிரசாரத்துக்கு மாறாக இந்தியா முக்கியமான யுத்த தளவாடங்களை அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சீனா அளித்த உதவியாகும். சீன ஆயுதங்கள் ஏற்கனவே இலங்கை ராணுவத்தில் இயங்கி வருபவை.)

இந்தியா அளித்த உதவிகளில் முக்கியமான சில, விடுதலைப் புலிகளின் பன்னாட்டு யுத்த தளவாட பரிவர்த்தனைகளைப் பற்றிய உளவை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது,

தமிழ் நாட்டில் போர் நடந்த காலத்தில் அரசியல் முடிவுகளை தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செயல்பாட்டில் கொண்டுவந்து தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளின் தேவைகளைப் போகாமல் தவிர்த்தது,

மேலும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசாமல் இருந்தது.(இதற்கு இலங்கையைவிட கொள்கையளவில் இந்தியா அந்த விவகாரத்தில் எந்த நாட்டிலும் பன்னாட்டுத் தலையீடு கூடாது என்று நம்புவதே காரணம்.)

போரின்போது ஜெனிவாவில் இலங்கையின் பிரதிநிதியாக செயல்பட்ட டாக்டர் டயான் ஜெயதிலக இந்தியா தனது உலகளவில் உள்ள செல்வாக்கை இலங்கைக்கு ஆதரவு திரட்ட மறைமுகமாச் செயல்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என நான் நம்புகிறேன். .

முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள்

5) சிறிலங்காவுக்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உங்களது கருத்து என்ன? சிறிலங்காவின் போர்க்குற்றம் குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு எதிர்காலத்தில் என்ன வகையாக அமையும்? அதில் இந்தியாவின் வகிபாகம் எதுவாக இருக்கும்?

போரின் அடிப்படை முறைகளில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை. ஆகவே. அதன் தாக்கத்தைக் குறைக்கவே சர்வதேச அளவில் ஏறக்குறையே எழுபது ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகளை எல்லா ராணுவங்களும் போரின் போது கடைப்பிடித்து வருகின்றன. இலங்கையும் அத்தகைய ஒப்பந்தங்களுக்குக் கைச்சாத்திட்டுள்ளது.

ஆகவே இலங்கை போர் குற்றச்சாட்டுகளைக் கண்டிப்பாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழ்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இதே குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்தி ஆக்கப் பூர்வமான முன்னேற்றங்களைத் தங்கள் செயல்பாட்டில் முறைப்படுத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் தற்போது போரின்போது மனித ராணுவ மீறல்களைத் தவிர்க்க வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் இலங்கை போரின்போது தொடர்ந்து மனித உரிமை மீறல்களைப் பற்றிய குற்றம் குறைபாடுகளை சீர் செய்ய அரசு எடுத்த செயல்பாடுகள் பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே போஸ்னியா, குரவேசியா, சூடான், ருவாண்டா, செர்பியா, சியர்ரா லியோன், மற்றும் லைபீரியா நாடுகளில் பிடிபட்ட போர் குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்காமல் இலங்கை அரசு மெத்தனம் காட்டுவது அரசியல் விவேகமோ அல்லது புத்திசாலித்தனமோ அல்ல.

இந்தியா இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாது. அதன் காரணங்கள் இந்திய இலங்கை உறவுக்கு அப்பாற்பட்ட கொள்கை அளவிலான முடிவுகளேயாகும். இதே காரணங்கள்தான் சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் ஈடுபாடுகாட்டாமல் தவிர்க்கின்றன.

6) எல்லோராலும் பேசப்படும் சிறிலங்காசீனாஇந்தியா உறவுகள், அதன் எதிர்காலம் என்ன?

சீனா உலகளவில் தனது வலிமையை வணிக மற்றும் பொருளாதார ரீதியில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஆதரவாக உலகின் பல் வேறு கண்டங்களில் தனது செல்வாக்கைப் பரப்பி வருகிறது. அது போலவே வருங்காலத்தில் தெற்காசியாவிலும் மேலும் மேலும் தனது செல்வாக்கைப் பெருக்கும்.. ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக உறவை ஏற்படுத்துக் கொண்டுள்ளது சீனா. ஆகவே இலங்கை சீனா உறவும் அதிகரிக்கம். அதைத் தவிர்க்க முடியாது. இது இந்தியாவுக்கும் தெரியும்.

வணிகச் செல்வாக்கு பெருகப் பெருக சீனா தனது ராணுவ வலிமையையும் பெருக்கி வருகிறது. முக்கியமாக சீன கடற்படை அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் பலம் வாய்ந்ததாகத் திகழும். இதுதான் இந்தியாவின் கவலையை அதிகரிக்கும் விஷயமாகும். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படை வலிமையான ஒரு கோளாக இயங்கி வருகிறது. ஆகவே இந்தியாவின் அண்மையில் சீனக்கடற் படையின் தோற்றம் இரு நாடுகளுக்கும் விரிசல் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை அதிகரிக்கும்.

இந்தியாவும் சீனாவும் நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.. ஆகவே இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை சுமுகமாக்க முயற்சிகள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்தியா தனது அண்மையான நாடுகளில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. தெற்காசியத் துணைக்கண்டத்தில் சீனாவை எதிர் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஒரே நாடு இந்தியா. ஆகவே அமெரிக்கா இந்தியாவுடனான உறவை தனது நெடுங்காலப் பார்வையுடன் வலுவடைய முயற்சி எடுத்துள்ளது.

சீனாவுக்கு அந்த வளர்ந்து வரும் உறவு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது உறவுகளைக் கடந்த பல ஆண்டுகளாக சீனா வலுவாக்கி வருகிறது. இவற்றில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை முக்கியமானவை.

இந்திய இலங்கை உறவு பல பரிணாமங்களில் தற்போது மிகவும் வலுவடைந்துள்ளது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாகும். ராஜபக்ச இந்தியாவில் சீனாவைப் பற்றி நிலவிவரும் அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறார் என்றே தோன்றுகிறது. சீனாவுடனான அந்த உறவு எவ்வளவுதான் வளர்ந்தாலும் இலங்கை இந்தியாவின் மிக்க அண்மையில் உள்ள நாடானதால் இந்தியாவின் நிகழ்வுகளால் அதற்கு ஏற்படும் பாதிப்பு எப்போதுமே தவிர்க்க முடியாததாகும்.. ஆகவே சீனஇலங்கை உறவு, இந்தியஇலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும் என்பது என் அனுமானம்.

சீனஇலங்கை உறவு, இந்தியஇலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும்

7) சிறிலங்காவில் போர் இடம்பெற்றபோது தமிழக அரசியல் ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்களது விமர்சனம் என்ன?

தமிழக அரசியல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு அரசியல் கலாச்சார சீரழிவும் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு ஈழப் போராளிகள் தமிழ் நாட்டில் கொச்சைப் படுத்தப் பட்டதுமே முக்கிய காரணங்கள்.

காமராஜர் பெரியார் அண்ணா காலத்து அரசியிலைத் துறந்து வளர்ந்து வரும் தமிழக அரசியல் காலாச்சாரத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏமாற்றத்துக்கு இதுவே முக்கிய காரணமாகும். மேலும் ராஜீவ் கொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தை அவர்கள் சரியாக எடை போடவில்லை என்று தோன்றுகிறது. அந்தக் கொலைக்குப் பிறகு ஈழப்போரை ஆதரித்துப் பேச தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் முன்வராதது எதைக் காட்டுகிறது?

தமிழ் நாட்டு அரசியல் தேர்தல் அரசியலின் உந்துதலுக்குப் பணம் சேர்க்கும் யந்திரமாக இயங்குகிறது. தேர்வுக்கு வாக்கு சேகரிக்கும் உத்திகளுக்கே அரசியலில் முன்னிடமுண்டு. தேர்தல்கள் வியாபாரச் சாவடிகளாக மாறியுள்ளன. அத்தகைய உத்திகளின் பட்டியலில் ஈழப்பிரச்சினை அடிமட்டத்தில் தள்ளப் பட்டுள்ளது. ஆகவே முதன்மைக் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கறிவேப்பிலைப போல் தங்கள் ஆதாயத்துக்கு உபயோகிக்கிறார்கள். அவர்கள் அனுதாபம் காட்டுவது கூட அதே குறுகிய நோக்கத்தோடுதான்.

ஆகவேதான் அமைதிப் பேச்சு தொடர்ந்த காலகட்டத்தில் அது வெற்றி அடையவேண்டும் மக்களுக்கு அமைதி தொடற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒருவர்கூட எத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆகவே ஈழத்து மக்களே தமிழ் நாட்டுத் தலைவர்களை முழுமையாக நம்பக்கூடாது என்றே நான் கூறுவேன். எனது பார்வையில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாகத் தெற்காசியாவிலேயே அரசியல்வாதிகள் பாரதி சொன்னது போல் வாய் சொல்லில் வீரம் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; அவர்கள் அழகான வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள் என்று நான் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் அதுதான் யதார்த்தம்.

8) ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தின் இன்றைய நிலை உங்களை பொறுத்தவரை என்ன? சிறிலங்கா அரசு கூறுவதைப்போன்று எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டுடன் எதி்காலம் சாத்தியப்படுமா?

இதற்கு விடையாக எங்கே நடக்கிறது போராட்டம் என்றே கேட்கத்தோன்றுகிறது. ஆக்கப் பூர்வமாய், அல்லல் படும் மக்களின் முதல் தேவை அவர்கள் வாழ்க்கை உடனடியாக சீராக வேண்டும். அன்றாடம் காய்ச்சிகளாக வீடின்றி வேலையின்றி இருப்பவர்களுக்கு முதலில் வாழ வழி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உரிமையைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு நமது பேச்சில் ஈடுபாடு ஏற்படும். இதைச் சில தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதற்கு உரிமைப் பிரச்சினைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொருளல்ல.

போர் முடிந்த பிறகு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. வீரம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும். தற்போதைய தேவை அரசியல் விவேகமே. தமிழர் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது போராட்ட முறை எவ்வாறு வெற்றிகாணும் என்பது எனக்கு விளங்கவில்லை.

நான் அரசியல் விமரிசகன் அல்ல. இருந்தாலும் தற்போது உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாரா. இல்லை என்று விசனத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

9) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன?

ஆரோக்கியம் குன்றிய நிலையிலே உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்து விட்டது.

சென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்படவேண்டும். ஆரோக்கியமான .ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள் அது வரவேற்கத் தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களை கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபதத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்று அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சு போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.

நன்றி: ஈழநேசன் நியூஸ்

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/7097-colhariharan-interview-about-future-sri-lanka?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Tuesday, June 15, 2010

யாரிடம்.., புகார் கொடுக்க உன்னைப் பற்றி?

கடமை ..,
நாட்டு உடைமை
ஆகாத வார்த்தை ...


காலம் தவறி
வரும் அரசு பேருந்து,,
தவறாமல் மீதி தராத
நடத்துனர்...,


அரசு மருத்துவமனையில்..
கடைசியாய் நுழையும்
பொதுநல மருத்துவர் ..,
வரிசைக்கும் காசு,
வாங்கும் கம்பவுண்டர்....


ஒவ்வொரு முறையும்
வாக்கு தரும் வேட்பாளர் ..
வாக்கு தவறினாலும்
அவருக்கே வாக்கு
போடும் வாக்களர்கள்...!!!!


எல்லாம் சரியாய் இருந்தும் ..,
எதிர்பார்க்கும் ட்ராபிக் போலீஸ் ..
எதிர்பார்த்ததை எதிர்க்காமல் ,
இயல்பாய் கொடுக்கும் வாகனஓட்டிகள்....


இப்படியே புலம்பி
புகார் கொடுக்க ...இறைவனிடம்
செல்ல ,வழியில் ..,
ஒரு குருடன் ...
அட ..!கடவுளே...நீயும்
கடமையை சரிவர,
செய்யவில்லையே? ...
யாரிடம்..,
புகார் கொடுக்க.
உன்னைப் பற்றி ...,

நன்றி : அப்துல் ஹக்கீம்

Thursday, May 20, 2010

இந்தியா

We live in a nation ,

  • where Pizza reaches home faster than Ambulance police,
  • Where you get car loan @ 5% and education loan @ 12%,
  • Where rice is Rs 40/- per kg but sim card is free,
  • Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity,
  • Where the footwear, we wear ,are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath,
  • Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous,
  • Where we make lemon juices with artificial flavours and dish wash liquids with real lemon.
  • Where people are standing at tea stalls reading an article about child labour from a newspaper and say,"yaar bachhonse kaam karvane wale ko to phansi par chadha dena chahiye" and then they shout "Oye chhotu 2 chaii laao....."
Incredible India

Friday, May 14, 2010

சுமை

உன் பிஞ்சு கரங்களால்
என் கன்னத்தில் அறைந்த போது -அன்று
துள்ளி குதித்தேன் , உன் மென்மை பாதங்களினால்
எட்டி உதைத்தபோது -அன்று
எண்ணி மகிழ்ந்தேன் ,உன் பஞ்சு போன்ற உதடுகளால்
என்னை முத்தமிட்ட போடு -அன்று
கொஞ்சி விளையாடினேன் ,உன்னை கைத்தாங்கலாக தூக்கி
என் முதுகில் சுமந்த போது - அன்று
இன்ப சுமையாய் கருதினேன் ,இன்று நீ வளர்ந்த பிறகு
என்கன்னதில் அறைவதும்,என் மார்பினில் எட்டி உதைப்பதும்,என் முகத்தினில் துப்புவதும்
முதுகினில் குத்துவதும் குட வலிக்கைவில்லை மகனே
என் முதுமைஇன் இயலாமை ,உன்னக்கு சுமை என்று கூறினாயே
அதுதானட என் உள்மனதினில்
ஆராத வலியாக இன்றும் வலித்துக்கொண்டு இருக்கிறது ...


நன்றி : இந்த கவிதையை என் நண்பர் சுமோ எழுதி இருக்க வாய்ப்பு இல்லை ஆனால் சுட்டு கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததற்கு நன்றி.

நன்றி மீண்டும் தருக .

பின் குறிப்பு : சுமோ னா சுண்டக்கஞ்சி மோதிரம் னு நினைசிங்கான அதுக்கு எங்க கம்பெனி பொறுப்பு இல்ல அவர் பெயர் சும்மா மோதிப்பார் னு அவர் சொல்லுறார் )

Wednesday, May 5, 2010

தமிழா! நீ பேசுவது தமிழா…

கவிஞர் காசி ஆனந்தன்’

தமிழா! நீ பேசுவது தமிழா…

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்காபாட்டி
உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?

Monday, May 3, 2010

விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’

விட்ட இடத்தில் கதையைத் தொடங்க இன்னொரு குழந்தை பிறக்கும்!’

காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…


-கமல்ஹாசான்

ஈழத் தமிழர்களின் வலியைப் பதிவு செய்ய ‘போருக்கெதிரான பத்திரிகையாளர்கள்’ உருவாக்கியுள்ள ‘மௌனத்தின் வலி’ புத்தகத்தில்…

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS

ஆரோக்கியம் / உடல் நலம் ]

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

சமூகம்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

நன்றி Sabarinath.S

Saturday, March 20, 2010

இன்றைய தமிழகம் .....

இலவசம் என்றால் _______

















நன்றி : திரு (மின்னஞ்சல்)

Friday, March 19, 2010

Cancer Killer Fruit..!





















































My Opinion : Got through Email .... Verify its sucess


Please read about this miracle fruit that can kill cancer cells 100,000 times, more effective than chemo that gave you side effects.
Guyabano,... The SourSop parrith











The SourSop or the fruit from the Graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.Why are we not aware of this?
Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale.
So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some soursop juice yourself as prevention from time to time.
The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects.




























If you have the space, plant one in your garden.The other parts of the tree are also useful.
The Next Time You Have A Fruit Juice, Ask For A SourSop. How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?
This tree is low and is called Graviola in Brazil , Guanabana in Spanish and has the uninspiring name "Soursop" in English.
The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.
The principal interest in this plant is because of its strong anti-cancer effects.
Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest.
This plant is a proven cancer remedy for cancers of all types.
















Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.
If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it's the incredible story behind the Graviola tree.
The truth is stunningly simple:
Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival.
The Future Has Never Looked More Promising.
Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss* Protect your immune system and avoid deadly infections * Feel stronger and healthier throughout the course of the treatment* Boost your energy and improve your outlook on life














The source of this information is just as stunning: It comes from one of America 's largest drug manufacturers, the fruit of over 20 laboratory tests conducted since the 1970's!
What those tests revealed was nothing short of mind numbing...
Extracts from the tree were shown to:
* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including Colon, Breast, Prostate, Lung and Pancreatic cancer..* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!* What's more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectively hunts down and kills only cancer cells.
It Does Not Harm Healthy Cells!
The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched-- so why haven't you heard anything about it?












If Graviola extract is as half as promising as it appears to be--
why doesn't every single Oncologist at every major hospital insist on using it on all his or her patients?
The spine-chilling answer illustrates just how easily our health--
and for many, our very lives are controlled by money and power.
Graviola- -the plant that worked too well
One of America 's biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.
Various parts of the Graviola tree--including the bark, leaves, roots, fruit and fruit-seeds- -have been used for centuries by medicine men and native Indians in South America to treat heart disease, asthma, liver problems and arthritis.
Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree's anti-cancerous properties-- and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that's where the Graviola story nearly ended.
The company had one huge problem with the Graviola tree--it's completely natural, and so, under federal law, not patentable. There's no way to make serious profits from it.
It turns out the drug company invested nearly seven years trying tosynthesize two of the Graviola tree's most powerful anti-cancer ingredients.
If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they'd be able to patent it and make their money back.
Alas, they hit a brick wall. The original simply could not be replicated.
There was no way the company could protect its profits--or even make back the millions it poured into research.
As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt.
Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!
Luckily, however, there was one scientist from the Graviola research team
whose conscience wouldn't let him see such atrocity committed.
Risking his career, he contacted a company that's dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.
Miracle UnleashedWhen researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola, they began tracking the research done on the cancer-killing tree.
Evidence of the astounding effectiveness of Graviola--and its shocking cover-up--came in fast and furious.....
....The National Cancer Institute performed the first scientific research in 1976.
The results showed that Graviola's "leaves and stems were found effective in attacking and destroying malignant cells." Inexplicably, the results were published in an internal report and never released to the public...
Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials- the typical benchmark mainstream doctors and journals use to judge atreatment's value- -were ever initiated..
A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at "10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin.. ."
....The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched.
Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.
...A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers...
Seven Years Of Silence Broken--it's Finally Here!
A limited supply of Graviola extract, grown and harvested by indigenous people in Brazil , is finally available in America .
The full Graviola Story--including where you can get it and how to use it--is included in Beyond Chemotherapy:
New Cancer Killers, Safe As Mother's Milk,
a Health Sciences Institute FREE special bonus report on natural substances
that will effectively revolutionize the fight against cancer.

>From breakthrough cancer and heart research and revolutionary Amazon Rainforest herbology to world-leading anti-aging research and nutritional medicine, every monthly Health Sciences Institute Member's Alert puts in your hands today cures the rest of America --including your own doctor-is likely to find out only ten years from now.















----------------------------------------------------------------------------------------------------------------------------- For your information..... AFTER YEARS OF TELLING PEOPLE CHEMOTHERAPY IS THE ONLY WAY TO TRY AND ELIMINATE CANCER, JOHNS HOPKINS IS FINALLY STARTING TO TELL YOU THERE IS AN ALTERNATIVE WAY ....
Cancer Update from Johns Hopkins






1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard tests until they have multiplied to a few billion. When doctors tell cancer patients that there are no more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the cancer cells because they have not reached the detectable size.
2. Cancer cells occur between 6 to more than 10 times in a person's lifetime.
3. When the person's immune system is strong the cancer cells will be destroyed and prevented from multiplying and forming tumors.










4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These could be due to genetic, environmental, food and lifestyle factors.
5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will strengthen the immune system.
6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc., and can cause organ damage, like liver, kidneys, heart, lungs etc.
7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.
8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use of chemotherapy and radiation do not result in more tumor destruction.
9. When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.
10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.

11. An effective way to battle cancer is to starve the cancer cells by not feeding it with the foods it needs to multiply.
WHAT CANCER CELLS FEED ON:
a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells.. Sugar substitutes like NutraSweet, Equal,Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical added to make it white in colour. Better alternative is Bragg's aminos or sea salt.
b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus. By cutting off milk and substituting with unsweetened soy milk, cancer cells are being starved.
c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites, which are all harmful, especially to people with cancer.
d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains, seeds, nuts and a little fruits help put the body into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes to nourish and enhance growth of healthy cells.
To obtain live enzymes for building healthy cells try and drink fresh vegetable juice (most vegetables including bean sprouts) and eat some raw vegetables 2 or 3 times a day. Enzymes are destroyed at temperatures of 104 degrees F (40 degrees C).
e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine. Green tea is a better alternative and has cancer-fighting properties. Water--best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled water is acidic, avoid it.
12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the intestines become putrified and leads to more toxic buildup.




13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes to attack the protein walls of cancer cells and allows the body's killer cells to destroy the cancer cells.
14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc..) to enable the body's own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells.
15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be a survivor.
Anger, unforgiveness and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have a loving and forgiving spirit.. Learn to relax and enjoy life.
16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.

Wednesday, February 24, 2010

மனதைத் தொட்ட வரிகள் !

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி


துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்


அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்


ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்


பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா


அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.


பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி


ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே


நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்


தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்


குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்


சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்


வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் *) பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!


அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை


நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!


பறக்க விரும்புபவனால் படர முடியாது.


மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்
நன்றி : திரு பிரபாகர் ( மின்னஞ்சல்)

Friday, January 8, 2010

நதிகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் - அப்துல் கலாம்

நதிகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் - அப்துல் கலாம்

நாட்டில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க நதிகளை இணைக்க வேண்டும், இது சாத்தியம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் பவள விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம் மாணவிகள் மத்தியில் பேசுகையில், இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எங்கள் வீட்டில் நூலகம் அமைப்பேன். தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது புத்தகத்தை படித்து அறிவை பெருக்கிக் கொள்வேன் என்று நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த நூலகத்தை குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்றுவதை அவர்களுடைய பெற்றோர் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்த வீட்டு நூலகத்தில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும்.


அப்போது நதிகள் இணைப்பு சாத்தியமா? என்று ஒரு மாணவி கேட்க, பதிலளித்த கலாம்,


இந்திய அளவில் நதிகளை இணைக்க முடியாவிட்டாலும் மாநில அளவிலாவது நதிகளை இணைக்க முடியும். இது சாத்தியம். கோவாவில் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நதிகளை இணைந்தால் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதனுடன் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட வேண்டும் என்றார்.


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக வீடுகளின் சிறு தேவைகளுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் சோலார் பேனல்களை அரசே இலவசமாக அளிக்கலாம் என்றார் கலாம்.


நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ராகுல்காந்தி என்ற 'மாபெரும் விஞ்ஞானி' கூறிவிட்டதால் அதையே பிடித்துக்கொண்டு இந்தத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

====
நன்றி : http://dinaithal.com/tamilnadu/11596-abdul

நதியை இணைசிட்ட உற்பத்தி பெருகும் . உதாரணமாக பால், உணவு பொருட்கள் , முட்டை , மீன் , மாடு, ஆடு வளர்ப்பு அதிகரிக்கும். மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் . மக்களின் அடிப்படை தேவைகள் தீரிந்து விடும். சுருக்கமா சொல்ல போன ஏழைகள் இருக்க மாட்டங்க.
ஏழைகள் இல்லாட்டி பிச்சை போடுவது எப்படியா ?. மன்னிக்கவும் இலவச வெட்டி, சேலை , பனியன் , ஜட்டி, சோப்பு டப்பா , போட்டுக்க குலிங் கிளாஸ், சிரகம், மிளகு , கத்திரிக்காய் எல்லாம் மக்கள் வாங்க மாட்டங்க. நல்ல படிக்க ஆரம்பிச்சிருவாங்க ...

"இதை தான் நதியை இணைச்ச பல விளைவுகள் ஏற்படும்னு பயபடுரங்கா அரசியல் வாதிங்க..."

ஜனநாயகம்னா ஒட்டு வேணும்

ஒட்டு வேணும்னா ஏழைகள் வேணும் ...

ஏழைகள் இருந்தாதான் அரசியல் பண்ண முடியும்

அதனால் ஏழைகளை பாதுக்கபோம்.


Wednesday, January 6, 2010

If it's made in Sri Lanka, put it down.

If it's made in Sri Lanka, put it down.

Be a Consumer of Conscience and Inform an employee that you are checking the label and will not be purchasing clothing made in Sri Lanka because you are aware of the human rights violations funded by their economic contribution.


நன்றி : http://www.boycottsrilanka.com/