Friday, March 22, 2013

ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-


ஜெனிவா யில் இலங்கை எதிராக நவநீதம்பிள்ளை பேசி உரை:-

1.இலங்கையில் நடத்தது இனப்படுகொலை.

2.2009 யில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அதிகமான போர் குற்றம் செய்து உள்ளது .
 ...
3.இலங்கை ராணுவம் பெண் மற்றும் குழந்தைகளை அதிகமாக கற்பழிப்பு மற்றும் கொலை வெறியாக செய்து உள்ளது.

4.இறுதி கட்ட போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் .

5.இலங்கை அரசிடம் சரண் அடைந்தவர் கூட கொல்லப்பட்டன்.

6.டிவி சேனல்-4 யில் கூட அங்கு அனைத்து செய்திகளும் தெளிவாக அளித்து உள்ளது.

7.இலங்கை அரசு மீது பன்னாட்டு நாட்டு விசாரானை வைக்க வேண்டும்.

8.அந்த விசாரானையில் மனித உரிமை யில் பல நாடுகளில் உறுப்பினர் குமு அமைக்க வேண்டும் .

9.பாலசந்தர் என்ற இளம் குழந்தை கொலை செய்த இலங்கை அரசு மீது முமு நடவடிக்கை வைக்க வேண்டும்.

10.இலங்கையில் பல லட்சம் தமிழர்களின் மண்டை ஒடுகள் இதற்கு சான்று என கூறினார்.

நவநீதம் பிள்ளைக்கு நன்றி..!