Tuesday, January 13, 2015

பூஜையும் கடவுளும்





மக்கள் பூஜை நாட்களில் மாந்தளிர்களை கொண்டு அலங்கரிக்கின்றனர்... நல்ல விடையம் தானே அலங்கறியுங்கள், பூஜை செய்யுங்கள் , சாமிக்கு நல்ல ஐஸ் வைச்சி வாரம் வாங்குங்க....

நாங்கள் இருக்கும் காலனியில் பல மரங்களை வளர்க்கும் முயற்சியில் தப்பி பிழைத்தது   இரண்டு மா கன்றுகளே. 

இன்று சங்கராந்தி, 

பண்டிகை நாட்களில் வழக்கம் போல மாதளிர்களை காணோம்... இந்த சிறும் செடியில் இருக்கும் ஒரு சில இலைகலை பறித்து பூஜைக்கு  அலங்கரிக்கின்றனர்...  இதில் என்னவென்றால் ..மங்கொட்டையை  நட்டது நான் , அந்த செடிக்கு தண்ணீர் உற்றியது நான் . வளர்வது செடி .... இங்கே எங்கே இருந்து நீயும், கடவுள் வருகிறிர்கள்?.

பல  வருடங்களாக இதே பிரச்சனை தான் 

ஏன் கேள்வி என்னவென்றால் 

1. பூஜைக்கு மா இழையை கட்ட சொன்னாரா கடவுள் ?
2. அப்படிஎன்றால் ஊரன் வளர்த்த செடியில் இருந்து திருடி கொண்டுவந்து பூஜை செய் என்றாரா ?
3. திருட்டு மாந்தளிரில் அலங்கரித்து பூஜை செய்தால் வரம் தருவாரா ?
4. வரம் கிடைக்காது என்றால் எதற்கு இந்த திருட்டு வேலை ?
5. வரம் கிடைக்கும் என்றால் கடவுளின் யோகிக்கியதை என்னவாக இருக்கும்?

கடவுள் நேரில் வர போவதும் இல்லை , வரத்தை தர போவதும் இல்லை என்பதே உண்மை.. அப்படி வருவாராயின் அவர் நல்லவராக இருந்தால் உங்கல் போன்ற பக்த கோடிகளை  சவுக்கு எடுத்து வெளு வெளு என்று வெளுப்பராக... 

இந்த செயலுக்குநான் உங்களை அருவெறுப்பான பார்க்கவில்லை மாறாக கடவுளை தான்.

கடவுளையும் மதத்தையும் கேவலபடுத்துவது அவர் அவர்களே தவிர மற்றவர்கள் அல்ல என்பதை நீங்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும்.