Thursday, February 19, 2009

இலங்கையில் நிகழும் பாலியல் வன் கொடுமைகள்

ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள்.
தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள்.

//மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது//
//யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,//
//மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது//
//மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி//

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

அடி மனதில் இரத்தம் வருகிறதா.
வரும்...
வந்தே தீரும் ....
உன் தகப்பன் ஒரு தமிழன இருந்த ....
உன் தாய் ஒரு தமிழச்சிய இருந்த ...
நீ குடித்தது தமிழ் பாலா யை இருந்த ...
வர வில்லை என்றால்...
நீ தமிழனாய் அல்ல மனிதனை வாழ தகுதி அற்றவன் ...

இதுவே ஒரு தமிழன் சிங்கள சகோதிரியை செய்திருந்தால் எல்லோரும் கொக்கரிபீர்கள் மரபு தவறிவிட்டான் என்று. கண்ணியமான தமிழன் என்றும் இவ்வாறு செய்யமாட்டன் கவலைபடாதீர்கள் சிங்கள சகோதரர்களே .... நீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.

மனிதன் உருவில் திரியும் மிருகங்களே... இந்த ஈன செயலை செய்ய வெக்கமாய் இல்லை. விலங்கிளில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது, தன் தகப்பனை கை காட்ட தெரிந்த குணமே.
நிங்கள் மானிதர்களா?. உன் சகோதரி நினைவிற்க்கு வரவில்லை?. தாய்
நினைவிற்க்கு வரவில்லை?. புதனின் அந்த துய்மையான, அமைதியான முகம் கூடவா நினைவிற்க்கு வரவில்லை?.
அடேய் மூடர்களே... எந்த மதம் கூறியது ஈன செயலை செய்ய?. எந்த கடவுள் கூறினான் இந்த ஈன செயலை செய்ய?.
சொல்...
போரிட வேண்டியது உங்களிடம் அல்ல அவனிடம் தான்.

புத்தன் பிறந்த மண்ணின் மைந்தர்களட இவர்கள். இவர்கள் கால் பூமியுள் பட குடுத்து வைத்தவர்கள் நீங்கள். பிழைகா தெரியாதவர்களே.

பெண்கள் விரும்புவதெல்லாம் குழந்தைகளை தூக்க, ஆயுதங்களை அல்ல... உலகம் முழுவதும் தேடி பாருங்கள் , எண்ணி பாருங்கள் ஆயுதம் ஏந்தும் பெண்களை. குழந்தைகளை தூக்கும் பெண்கள் ஆயுதங்களை தூக்கு கிறார்கள் என்றால் "எங்கோ யாரோ மன்னிக்க முடியாத தவறு செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்கள் நாட்டு பெண்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள் என்றால் வெக்க படவேண்டியது நீங்கள் தானே. குழந்தைகள் தூக்கும் பெண்கள் ஆயுதம் ஏந்துவது யார் தவறு. இதயம் என்று ஒன்று இருந்தால், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் சிந்தித்து பாருங்கள்.

உயிரோடு இருக்கும் போது தான் உரிமைகளை விட்டு வைக்கவில்லை, இறக்கும் போதாவது மானத்தை விட்டு வைங்களேன்... மனிதர்களாய் இருப்பின்.

ஊலையுடும் உலக நாடுகளே ஏன் ஊமையாய் நிற்கிறீர்கள் ?. ஆம் உண்மைக்கு எப்போதும் வாய் இருப்பதில்லை உலகில் " எனபது சரியே.
மிருகங்களுக்கெல்லாம் சட்டம். வதை படுவதை தடுக்க இயக்கம் ஆனால் இவர்களுக்கு இல்லை. சொல்லுங்கள் ... இவர்களை காப்பாற்ற முடியுமானால் இன்றே இவர்களை மிருகங்களக்கி விடுங்கள். நிர்வானமாய் இருக்கும் இவர்கள் இப்போதே பாதி மிருகங்கள் தான்.

மிருகமாய் கொலை செய்த மரண தண்டனை கைதிக்கு கூட வழக்காட மனித உரிமை சங்கம் உண்டு. எங்கே அவர்கள் ?.

வந்தாரை எல்லாம் தலைவனாகி வாழ வைத்த தமிழ் இனம் இன்று அவல நிலையில். தலைவர்களே உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் செய்ய தயார். உங்கள் மகன், பேர குழந்தைகளை எல்லாம் நாங்கள் எங்கள் தலையில் தூக்க தயார். அடிமைகளாய் வாழ்ந்த எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஆனால் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் போர் நிறுத்தம் தான். என்றோ தின்ற ரொட்டி துண்டிற்கு வாழ்நாள் முழுவதும் வாழ் ஆட்டும் நன்றி இனமே நாங்கள். நன்றி மறக்க மாட்டோம். புறப்படுங்கள்...உங்கள் கால் தமிழ் நாட்டில் வைக்குமேயானால் .... உங்கள் நுனி நாக்கில் தமிழ் தவளுமேயானால்....புறப்படுங்கள்... போரை நிறுத்துங்கள் !!!

எல்லாவற்றையும் தூக்கி எரியுங்கள். புறப்படுங்கள் ... எதிரியோ... துரோகியோ... யாரும் மடிய வேண்டாம். அவனவன் இறப்பதற்கு முன் தன் மனசாட்சிக்கு பதில் கூறியே ஆகவேண்டும். தவறு செய்தவன் இறப்பதற்கு முன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் இதுவே சத்தியம்...

11 comments:

கணேஷ் said...

//
நீங்களும் எங்கள் சகோதரர்கள் தான் நீங்கள் ஏற்று கொண்டாலும் கொள்ளாவிட்டாலும். நீங்கள் உங்கள் சகோதரிகளை தான் நிர்வாணமாக்கி உள்ளீர். சகோதரியை நிர்வாணமாய் பார்த்த ஈன இனம் நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.
//

நச்சுனு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க... நன்றி

கணேஷ் said...

இதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன ???

Unknown said...

//நச்சுனு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னிங்க... நன்றி//

நேற்று இதை பார்த்த பின்னாடி என்னால ஜிரணிக்கவே முடியுல... உண்மையை சொல்றேன் நான் ராத்திரி பூராவும் தூங்க முடியுலங்க... கண் மூடினா கண் எதிரே வந்து என்னை வதைகிது.... கொடுமை இது யாருக்கும் ஏற்பட கூடாது

குப்பன்.யாஹூ said...

Hi

This is very old news & video. UN represntative clearly explained with evidence that LTTE using innocent Tamil people as their sheilds.

Thats the reality. So why should India or Indian govt should support LTTE.

Also most of the bloggers (srilankan born or srilankan based) have left their country and safely sitting in Europe, UK and writing lot of stories in net.

If you are realy interested resign your job and go to srilnaka and fight for Tamil, Tamil eelam etc.

Unknown said...

மன்னிக்க வேண்டும் குப்பன்_யாஹூ அவர்களே ....

நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நான் நினைகிறேன். வெறும் ஒளி நாடாவை மட்டும் பார்த்திருந்தால், படித்து பாருங்க தயவு செய்து...

நான் இங்கே கூரியுருப்பது

1) பெண்களுக்காக
2) பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் பற்றி.
3) ஒரு மனித இனம் அழிவதை பற்றி
4) மனிதனுக்கு, மனிதனாய் வாழ தகுதியான குணங்கள் இருக்கிறதா என்பதை பற்றி
5) தமிழனுக்கு , ஈழ தமிழனனுக்கு என்று ஏன் பார்க்க வேண்டும் ?. இந்த அவலம் மனித குலத்திற்கு ஏற்பட கூடாது என்பதே தவிர எந்த ஒரு தனிபட்டவர்க்கும் சார்த்து இல்லை. உலகில் எங்கும், யாருக்கும் நடக்க கூடாது என்பதே...
உயிர் விடும் குழந்தைகளையும், பெண்களையும், மக்கள் அவலங்களையும் உணர்த்து பார்த்தால் மட்டுமே புரியும். இது பாகிஸ்தான இருந்த என்ன, சீனா வா இருந்த என்ன... எங்கும் யாருக்கும் ஏற்பட கூடாது என்பதே... இது சிங்களவர்க்கும் ஏற்பட கூ டாது என்பதே .... மனிதே நேயமே தவிர வேறு ஒன்றும் இல்லை நண்பரே.

Unknown said...

குப்பன்_யாஹூ அவர்களே...

எங்கள் ஆசிரியர் சொல்லி கொடுத்து எல்லாம் பேனாவின் மீது நம்பிக்கை வைக்க.

சாந்தி நேசக்கரம் said...

இப்படுகோரத்தைச் செய்த சிங்களப்படைகளின் ஊக்குவிசை கோத்தபாய சொல்லியிருக்கிறார் இப்படி... "தமிழ்ப்பெண்கள் தமிழ்ப் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று.
இவர்களிடமிருந்து மனிதத்தை எதிர்பார்ப்பது எங்கள் தவறு.

சாந்தி

Anonymous said...

தமிழர்களில் முன்று வகை

1) தமிழ் உணர்வுயுள்ள தமிழன்
2) தன் சுய லாபத்திற்கு தமிழையும் கூட்டி கொடுத்தவன்.
3) இவன் தமிழனால் வளர்த்து , தமிழர்க்கு எதிரான , தமிழ் நாட்டிலே உலவும் தமிழன் அல்லாதவன். இவாள் பெரியவா சு. சாமி, இவாள்
சிரியவா சோமாரிக்கு சொந்த காரர்கள் . இவாளை பொறுத்தவரை இவாள் கடவுளின் வழியில் வந்தவா. இலங்கையுள் இருப்பவா எல்லாம் சூதிரவா, அசுரர்கள். இப்போ போர்ல இறப்பவா எல்லாம் அசுர குஞ்சிகள், அசுர பெண்கள். கலியுகத்திற்கு நல்லது தானே. அசுரர்களை அழிக்கும் ராஜபக்சே இந்திரன் போன்றாவால்.

தமிழன் :

நல்லது மாமி உங்களுக்கு என்ன, தமிழ் நாட்டில் பருப்புக்கா பஞ்சம், நெய்க்கு பஞ்சம் இல்லே, எல்லா உரிமையும் இருக்கு, நான்னா
படுவாள், நன்னா ஆடுவாள். ஏன்னா, உங்க ஆத்துல யாரும் கற்பழிக்க படல, நிர்வாண படுத்த படல. தமிழன இருந்த உணரலாம், இல்லாட்டி மனுசாள இருந்த உணரலாம்.

சு மணி சாமி ஆரம்பசிட்டு போய்டா, அடிச்சது தமிழன், அடி வாங்கியது தமிழன் , மண்டை உடைஞ்சது தமிழன், தமிழன் தான் சாகிறான் தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையுளும் சரி. மாமி உங்க வாளுக்கு ரத்தம், வேர்வை வராதே இல்லையே ஏன் ?.

இப்போ புரிஞ்சதா எந்த வகை ஆள் குப்பன்_யாஹூ என்று
( இந்த இனத்தை குறை சொல்ல வில்லை. இந்த இனத்திலும் கமலஹாசன் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலை

வணக்குகிறேன்.

Anonymous said...

// ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ,
//
குப்பன்_யாஹூ இதை தவறாக புரிந்து கொண்டார் என நான் நினைகிறேன். அங்கிலேயரிடம் அடிமையாய் இருந்தது சுதந்திரத்திற்கு முன்பு. நீங்கள் இப்போது வேலை தான் செய்கிறிர்கள் அடிமையாய் இல்லை. வேலை செய்வது வேறு அடிமையாய் வாழ்வது வேறு. இதனால் உங்கள் கோபம் வந்திருக்கிறது.

கார்க்கிபவா said...

/ கணேஷ் said...
இதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன//

அவனுங்க எங்க பதில் சொல்லப் போறானுங்க?

Anonymous said...

//
/ கணேஷ் said...
இதற்க்கு நம்ம கதர் வேட்டிகளின் பதில் என்ன//

அவனுங்க எங்க பதில் சொல்லப் போறானுங்க?
//

வழக்கம் போல இந்திய இறையாண்மை, மேலாண்மை கிலாண்மை, ஆமை, நண்டு, தேள், பூரான் னு மேடைல சமாளிக்க வேண்டியது தான்...

மேடைல வெறும் வாய் தானே பேசணும். கரை வெட்டி கலையாம....