Wednesday, March 23, 2011

இப்படிக்கு ...தமிழ் நாட்டின் பரம ஏழை

தமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்
நீங்கள் படித்தவரா ? ..............
உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா ?.............
டேக்ஸ் அதிகம் கட்டுபவரா ?...........
சொந்த தொழில் செய்பவரா ?.................
அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை
ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை
ஏனென்றால்
நாங்கள் படிக்காதவர்கள் .......
சொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........
இல்லை .........
பரம ஏழை ..........
ஆனால் வாழ்வதற்கு வீடு ............
மாதம் தோறும் 35 கிலோ அரிசி
அதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........
அரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......
இதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....
தீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....
காலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...
இடையே அரட்டை அடிக்க செல் போன் ....
இரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....
பிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )
எங்கள் குழந்தைகள் படிக்க ...
இலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ...
உதவி தொகை ....
அவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..
பிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும் நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....
ஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும் ( ரொம்ப கஷ்டமான வேலை )
பிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும் இவ்வளவு நல்வங்கள ..
தமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...
என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...
சீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....
நிச்சயமா ...
எங்க குலதெய்வம் ..
முனியப்பா சாமி சத்தியம் ...
குலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்
என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் ..
அப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...
உங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை
ஏனென்றால் நான் படிக்காதவன்.......
பரம ஏழை ......
இப்படிக்கு ..,
தமிழ் நாட்டின் பரம ஏழை

நன்றி :
Vijay Computers,18A,APM Complex 2nd FloorSathy ரோடு Erode - 638 00198427 716760424-4271676
tvijee@yahoo.com ; vijaycomputerserode@gmail.com
( Hi Very nice .....
Actually in tamil nadu .... we have
1) Poultry Farms - Where Birds were feeded for one day...
2) Cattle Farms - Where Cattles were feeded for one day...
3) Human Farms - where Peoples were feeded for Election Day Nothing to say ....

2 comments:

"தாரிஸன் " said...

ஏழைகளை வேலை செய்ய விடாம சோம்பேறியா வசிருந்தாதான் இவங்க
ஏ சி கார்ல போக முடியும்... அவங்கலாம் உழைச்சு முன்னேற ஆரம்பிச்சிட்டா அப்புறம் இவங்க கதி????
இதுதான் தமிழ் நாட்டோட தலை எழுத்து;;;!

Unknown said...

முற்றிலும் உண்மை